To pursue the dreams of the students of government and government aided school students & for the college students who are unable to continue their college studies, the scheme “SALARAM” is formed. So far, we have created over 70 graduates through the scheme of Salaram, All kinds of college fees are paid to the students with the help of government employees who are passed out from Thinnai and by the Social activists. Students of Salaram are studying all over the tamilnadu at the various courses and various kinds of colleges like Veterinary, Engineering, Arts & Science, Nursing and other technical educations.
சாளரம் - உயர் கல்வித்திட்டம்
அரசு மற்றும் அரசுநிதி உதவி பெறும் பள்ளிகளில் பயின்று ஏழ்மையின் காரணமாக உயர்கல்வி பெற இயலாத மாணவர்களுடைய கல்லூரிக் கனவினை நிறைவேற்றும் திட்டம் “சாளரம்”. „சாளரம் - உயர்கல்வித்திட்டம்‟ வாயிலாக இதுவரை 70 பட்டதாரிகளை உருவாக்கியுள்ளோம். திண்ணை பயிற்சிப்பட்டறையில் பயின்று அரசுப் பணியாற்றிவரும் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடைய உதவியுடன் மாணவர்களுக்கான அனைத்துவிதமான கல்லூரிக் கட்டணங்களும் செலுத்தப்படுகின்றன. கால்நடை, பொறியியல், கலை மற்றும் அறிவியல், செவிலியர் பயிற்சி, பல்தொழில் நுட்பம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் ''சாளரம் - உயர்கல்வித்திட்டம்‟ மாணவர்கள் பயின்று வருகின்றனர்.